குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2022-12-07 14:26 GMT


நாகை வெளிப்பாளையம் காளியம்மன் கோவில் அருகே குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.மேலும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், நாகை

==================

மேலும் செய்திகள்