சுகாதார கேடு

Update: 2022-11-30 17:27 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் காமராஜர் சிலை அருகில் அரசு பள்ளி முன் பகுதியில் இறைச்சி கடைகள் இயங்கி வருகிறது. இதன் கழிவுகளை அருகிலேயே கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதாரகேடும் ஏற்பட்டுள்ளது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த கடைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சுரேஷ், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்