சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-11-27 16:37 GMT
பழனியில் உள்ள பழனியாண்டவர் பூங்கா அருகே சிவகிரிபட்டி பைபாஸ் சாலையோரம் மர்ம நபர்கள் உணவு கழிவுகள், பழக்கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டி செல்கின்றனர். இதனால் அந்தப் பகுதியை கடக்கும்போது கடும் துர்நாற்றம் வீசுவதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட சிவகிரிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்குமா?

மேலும் செய்திகள்