குப்பையில் பெயர் பலகை

Update: 2022-11-23 13:42 GMT


அந்தியூர் அருகே ஒலகடம் காந்தி சிலை பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊர் பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த பலகை பல மாதங்களாக அப்பகுதியில் உள்ள குப்பை கொட்டக்கூடிய இடத்தில் விழுந்து கிடக்கிறது. இதை முறையான இடத்தில் வைத்தால் வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்வார்களா?


மேலும் செய்திகள்