கிணற்றில் குப்பைகள் கொட்டலாமா?

Update: 2022-10-05 14:45 GMT

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் தென்கரைகோட்டையில் மசூதி அருகே திறந்தவெளி கிணறு உள்ளது. இதில் அந்த பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கிணற்றை தூர்வார வேண்டும் அல்லது இரும்பு மூடி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமரவேல், தென்கரை கோட்டை, தர்மபுரி.

மேலும் செய்திகள்