குப்பைகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-29 16:41 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா மூன்றம்பட்டி ஊராட்சி வுட்டுகாரம்பட்டி பாம்பாறு அணை கால்வாய் அருகில் குப்பைகள் கொட்டப்படுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் பரவும் அபாயமும் அதிகமாக உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்படுமா?

-கண்ணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்