குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-28 15:07 GMT
  • whatsapp icon


தஞ்சாவூர் கீழவாசல் சின்னக்கடை தெருவில் மற்றும் பல்வேறு இடங்களில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நொய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கீழவாசல்

மேலும் செய்திகள்