குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2022-09-27 15:42 GMT
போடி அருகே மஞ்சிநாயக்கன்பட்டி ஊராட்சி கெப்புரெங்கன்பட்டியில் அங்கன்வாடி மையம் அருகில் குப்பைகள் கொட்டப்படுகிறது. அடிக்கடி இந்த குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுகின்றன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்