குப்பைகளால் சுகாதாரக்கேடு

Update: 2022-09-23 16:58 GMT
தேனி அருகே கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாய் பகுதியில் குப்பைகள், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அங்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை அகற்றவும், கழிவுகளை கொட்டுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்