அகற்ற வேண்டிய குப்பைகள்

Update: 2022-09-23 15:55 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகாவில் கல்லூர் கிராமத்தில் இருந்து கல்லாவி செல்லும் சாலையின் அருகில் குப்பைகள் பல நாட்களாக சிதறி கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், பொதுமக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த குப்பைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்