செடிகளை அகற்ற வேண்டும்

Update: 2022-09-22 09:39 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராமவர்மபுரம் பழைய வங்கிகாலனி பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள குப்பைகளை சேகரிக்க பணியாளர்கள் யாரும் வருவதில்லை. மேலும் இந்த பகுதியில் சாலையோரம் செடி, கொடிகள் வளர்ந்து புதர் காடாக மாறி வருகிறது. எனவே, செடிகளை அகற்றி சுகாதாரம் பேண சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ஜெயராம், ராமவர்மபுரம்.

மேலும் செய்திகள்