குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2022-09-20 14:37 GMT


நாகை மாவட்டம் சிக்கல் பகுதியில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அள்ளப்படாமல் குவிந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தாமதமின்றி குப்பைகளை அள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் சிக்கல்

மேலும் செய்திகள்