குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2022-09-18 14:10 GMT


தஞ்சையில் சுண்ணாம்புகாரத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்