குப்பைகள் அள்ளப்படுமா?

Update: 2022-09-18 13:43 GMT


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிவளையல்கார தெருவில் குப்பைகள் மற்றும் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இந்த பகுதியில் குடியிருப்புகள் அதிகம் இருப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குப்பைகள் தேங்காமல் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,திருத்துறைப்பூண்டி

மேலும் செய்திகள்