ஆற்றில் கொட்டப்படும் குப்பைகள்

Update: 2022-07-12 15:19 GMT
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் திருப்புவனம் வழியாக செல்லும் வைகை ஆற்றில் சிலர் குப்பைகளையும், கழிவுகளையும் கொட்டி வருகின்றனர். இதனால் ஆறு மாசடைந்து வருகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்