சுகாதார சீர்கேடு

Update: 2022-09-05 15:24 GMT

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி 9-வது வார்டு மாரியம்மன் கோவில் பகுதியில் குப்பை தொட்டி கிடையாது. இதனால் குப்பைகள் அப்பகுதி சாலைகளில் தேங்கி மலைபோல் காட்சியளிக்கிறது. இதனால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டினால் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் குப்பை தொட்டி அமைக்க வேண்டும். 

மேலும் செய்திகள்