குப்பைமேடான தேரோடும் வீதி

Update: 2022-08-30 09:56 GMT
சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோவில் எதிரில் தேர் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில் ஓட்டல் கழிவுகள் மற்றும் டீக்கடை கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி ஒரு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் முகம் சுளிக்கும் வண்ணம் மூக்கை பிடித்துக் கொண்டுதான் அந்த இடத்தை கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகவே அப்பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்