புத்தக நிலையம் அமைக்க வேண்டும்

Update: 2026-05-18 12:14 GMT

தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் வந்து செல்கின்றனர். அதிக வருவாய் ஈட்டும் ரெயில் நிலையமாகவும் விளங்குகிறது. அதிக அளவில் ரெயில்கள் இரவும், பகலும் பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த ரெயில் நிலையத்தில் படிப்பதற்குரிய புத்தகங்கள்,நாளிதழ்கள்,வார இதழ்கள் உள்ளடக்கிய" புத்தக நிலையம்" ஒன்றுகூட இல்லை. காத்திருக்கும் பயணிகளுக்கும், நீண்ட தூரம் பயணிப்பவர்களுக்கும் பயனளிக்கும் வகையில் தஞ்சை ரெயில் நிலையத்தில் ஒரு புத்தக நிலையம் அமைக்கவேண்டும்.

--ரெயில் பயணிகள்

கும்பகோணம்.

மேலும் செய்திகள்