நிழற் குடை வசதி வேண்டும்

Update: 2024-08-11 13:37 GMT


திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம், கூத்தனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகள் தங்களது சைக்கிள்களை நிறுத்த நிழற் குடை வசதி இல்லாததால் மழையி் நனைந்து வீணாகிறது. இதனால் மாணவ-மாணவிகள் பெரிதும் கவலை அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நிழற் குடை வசதி செய்து தர வேண்டும் என்று மாணவ-மாணவிகள் கோரிககை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், கூத்தனூர்.

மேலும் செய்திகள்