தடை இல்லா மின்சாரம் வேண்டும்

Update: 2024-05-12 14:39 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கடலங்குடியில் தமிழ் நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது.இங்கிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.ஆனால் முறையான பராமரிப்பு இல்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.இதனால் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்..எனவே சரியான பராமரிப்பு செய்து தடை இல்லாமல் மின் வினியோகம் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

பொதுமக்கள், குத்தாலம்

மேலும் செய்திகள்