ஆகாயத்தாமரை அகற்றப்படுமா?

Update: 2024-03-31 11:54 GMT


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான குளத்தில் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும் , பொதுமக்களும் இந்த குளத்தில் குளிக்கிறார்கள். இந்த நிலையில் இந்தக் குளத்தில் ஆகாயத்தாமரை அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு தோல் வியாதிகள் அரிப்பு உண்டாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் பழையங்குடி.

மேலும் செய்திகள்