மாற்று இடம் வேண்டும்

Update: 2024-03-31 11:50 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமத்தில் அரிசி ஆலை உள்ளது.இங்கு வரும் நூற்றுக்கணக்கான லாரிகளை சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் சாலையின் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிவிடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மாற்று இடத்தில் லாரிகளை நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்