போக்குவரத்து சிக்னல் வேண்டும்

Update: 2023-10-04 14:37 GMT

திருவாரூர் மாவட்ட தலைநகராக இருந்தபோதிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வருகிறது. குறிப்பாக நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது அதற்கு உரிய சாலையோ, போக்குவரத்தை சீரமைத்திட போக்குவரத்து சிக்னல் வசதி இல்லாமல் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது எனவே இதனை தடுத்திட உடனடியாக போக்குவரத்து சிக்னல் அமைத்திட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்