ஆபத்தான பாலம் ?

Update: 2023-10-04 14:32 GMT


திருவாரூர் நகர் மடப்புரம் என்ற இடத்தில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே சிறிய நடைபாலம் அமைந்துள்ளது இந்த பாலம் கட்டி பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்பொழுது இந்த பாலம் பழுதடைந்து எந்த நேரத்திலும் இடியும் ஆபத்தான நிலையில் உள்ளது. ஏதேனும் உயிர் சேதம் ஏற்படும் முன்பு இந்த பாலத்தை இடித்து அப்புறப்படுத்தி வாகனங்கள் சென்று வரும் வகையில் புதிய பாலம் கட்டித் தர வேண்டும்.

பொதுமக்கள், திருவாரூர்

மேலும் செய்திகள்