நாய்கள் தொல்லை

Update: 2023-10-04 13:44 GMT


நாகை மாவட்டம் திருமருகலில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன . இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். வாகன ஓட்டிகள் மட்டுமில்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பொதுமக்கள் நாகை

மேலும் செய்திகள்