ஊஞ்சல் பராமரிக்கப்படுமா?

Update: 2023-10-04 13:25 GMT


தஞ்சை மணிமண்டபத்தில் பராமரிப்பின்றி ஊஞ்சல் உடைந்து கிடக்கிறது. இதனால் சிறுவர்-சிறுமிகள் ஊஞ்சல் விளையாட முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர்.மேலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் மண்டிக்கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்த விளையாட்டு ஊஞ்சலை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்