பன்றிகள் தொல்லை

Update: 2023-10-04 11:15 GMT


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் பன்றிகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. மேலும் அருகில் வீடுகளில் வளர்க்கப்படும் செடி கொடிகளை சேதப்படுத்தி விடுகிறது.இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள்,குத்தாலம்

மேலும் செய்திகள்