காட்டுப்பன்றிகள் தொல்லை

Update: 2023-09-27 14:22 GMT


மயிலாடுதுறை மாவட்டம் சேத்தூர் கிராமத்தில் சம்பா சாகுபடிக்கு விதைகள் விடும் பணிகள் நடைபெற்று வருகிறது.ஆனால் இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் வந்து விதைகளை முற்றிலும் சேதப்படுத்தி விடுகிறது . இதனால் விவசாயிகள் பொருள் சேதம் அடைவதோடு மனவேதனையும் அடைகின்றனர் .எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள காட்டுப்பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் சேத்தூர்

மேலும் செய்திகள்