பஸ்நிறுத்த நிழற்குடை ஆக்கிரமிப்பு

Update: 2022-08-18 13:33 GMT
பழனி அருகே சிவகிரிபட்டி ஊராட்சி திருநகர் பஸ்நிறுத்த நிழற்குடை கட்டிடத்தை ஆக்கிரமித்து பொருட்களை வைத்துள்ளனர். இதனால் வெயில், மழை நேரங்களில் பயணிகள் அங்கு செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்