ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுமா?

Update: 2023-05-04 10:44 GMT

  ஈரோடு கலை கல்லூரி அருகே ரிங் ரோடு ரவுண்டானாவில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும் நடக்கின்றன. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற உடனே ஆவன செய்யவேண்டும்.

சி.குமார், ரங்கம்பாளையம்.

மேலும் செய்திகள்