போலீஸ் நிலையம் வேண்டும்?

Update: 2023-09-20 13:14 GMT


மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரை சுற்றி பல்வேறு கிராமங்கள் உள்ளன.இங்கு நடைபெறும் குற்ற சம்பவங்களுக்கு புகார் செய்ய செம்பனார்கோவில் போலீஸ் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கிராம மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கூரில் போலீஸ்நிலையம் அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆக்கூர்

மேலும் செய்திகள்