சேதமடைந்த இருக்கைகள்

Update: 2023-09-17 11:43 GMT


நாகை கோட்டைவாசல்படி பஸ் நிறுத்த நிழற்குடையில் கீழ் இருக்கைகள் சேதமடைந்துவிட்டன. இதனால் பயணிகள் நீண்ட நேரம் நின்று கொண்டே பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். முதியவர்கள், பெண்கள் கடுமையாக சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கோட்டை வாசல் படி பஸ் நிறுத்த நிழற் குடையில் இருக்கைகள் அமைத்து தர வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள் நாகை

மேலும் செய்திகள்