ஆபத்தான கட்டிடம்

Update: 2023-09-17 11:41 GMT


நாகை அரசு அருங்காட்சியகம் பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் வருவதை தவிர்த்து வருகின்றனர்.இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த அருங்காட்சியகத்தை நகரில் முக்கிய பகுதியில் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், நாகை

மேலும் செய்திகள்