நாய்கள் தொல்லை

Update: 2023-09-06 13:16 GMT


நாகை மாவட்டம் நாகூர், சிக்கல் போன்ற பகுதியில் உள்ள தெருக்களில் அதிக அளவில் தெரு நாய்கள் சுற்றி திரிகின்றன . பல ஆண்டுகளாக கட்டுப்படுத்தாமல் இருந்து வருவதால் தற்பொழுது நாய்களின் தொல்லை அதிகளவில் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது . வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் தெருவில் நடந்து செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்களை விரட்டி சென்று கடிக்கின்றன . எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

பொதுமக்கள்,நாகை

மேலும் செய்திகள்