"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2023-09-03 17:59 GMT

நாமக்கல்- திருச்சி ரோடு பொன்விழா தெற்கு 1-வது வீதியில் மின்கம்பத்தில் செல்லும் மின்கம்பி கீழே தொங்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த மின்கம்பத்தை சீரமைத்துள்ளனர். இதற்க்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-சுந்தர், நாமக்கல்.

மேலும் செய்திகள்