"தினத்தந்தி"க்கு நன்றி

Update: 2023-07-16 16:46 GMT

சேலம் வடக்கு பொன்னம்மாபேட்டை 34-வது வார்டு கார்பெட் தெரு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கி உள்ளதால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது என "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதைதொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் அதனை சுத்தப்படுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

-மனோ, பொன்னம்மாபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்