"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2023-06-18 17:12 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சிகரலப்பள்ளி ஊராட்சி மத்தூர் கூட் ரோட்டில் பயணிகள் நிழற்கூடம் சேதமடைந்து உள்ளது என "தினத்தந்தி" புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதையடுத்து அதிகாரிகள் தற்போது இந்த பயணிகள் நிழற்கூடத்தை சீரமைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-ரவி, பர்கூர், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்