செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-07 13:33 GMT


தஞ்சாவூர் மாவட்டம் தொண்டராயன்பாடி கிராமத்தில் வெண்ணாறு உள்ளது அதில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால் தண்ணீர் செல்வது சிரமமாக உள்ளது. இதன்காரணமாக விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வது தடையாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வெண்ணாறில் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்