போஸ்டர் ஒட்டுவது தடுக்கப்படுமா?

Update: 2023-03-22 10:55 GMT


தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் புகழ் மிக்க பல கோவில்களின் வெளிப்புற மதில் சுவர்களில் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும் மன வேதனை அடைகின்றனர். அருகில் பள்ளிகள் இருப்பதால் மாணவ-மாணவிகள் பெரிதும் கவலை அடைகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கோவில் சுவற்றில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரமணன், கும்பகோணம்

மேலும் செய்திகள்