'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2023-03-15 17:02 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அலுவலகத்திற்கு காம்பவுண்டு சுவர் கட்ட வேண்டும் என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. இதை தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் காம்பவுண்டு சுவர் அமைக்க நடவடிக்கை எடுத்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-செந்தில், கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்