பயன்பாட்டிற்கு வருமா?

Update: 2023-03-08 11:52 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மைனர் பங்களா பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கியின் குளிர்சாதன வசதி கொண்ட பயணிகள் நிழற்குடை உள்ளது. அது நீண்ட நாட்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் பஸ்சுக்காக பயணிகள் மழையிலும் வெயிலிலும் காத்து கிடக்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்