மீண்டும் திறக்கப்படுமா?

Update: 2023-03-08 11:51 GMT


தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் பல ஆண்டுகளாக காலம் நடைமுறையில் இருந்த ரெயில்வே கேட் திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து ரெயில்வே கேட்டை மீண்டும் திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரெங்கசாமி,பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்