சமையல் கூடம் சீரமைக்கப்படுமா?

Update: 2023-03-08 11:45 GMT


தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், ஆம்பலாப்பட்டு வடக்கு,ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளி சமயல் கூடம் மிகவும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் மாணவ-மாணவிகள்பெரிதும் அவதிப்படுகின்றனர். பள்ளியில் மாணவர்களை விட்டு செல்லும் பெற்றோர்கள் பெரும் வேதனை படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்து உள்ள சமையல் கூடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், ஆம்பலாப்பட்டு

மேலும் செய்திகள்