"தினத்தந்தி"க்கு பாராட்டு

Update: 2023-03-01 16:48 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி மெயின்ரோடு மேச்சேரியில் புதியதாக அமைந்துள்ள சிறுவர் பூங்கா கடந்த சில மாதங்களுக்கு முன்பு பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கப்படாமல் இருந்தது. இதுகுறித்து "தினத்தந்தி" புகார் பெட்டியில் செய்தி வெளியாகி இருந்தது. இதனை தொடர்ந்து நடவடிக்கை அதிகாரிகள் தற்போது இந்த பூங்காவை திறந்து வைத்தனர். இதற்கு நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்திக்கு உதவிய "தினத்தந்தி"க்கும் அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

-சுந்தரராஜன், சேலம்.

மேலும் செய்திகள்