நாய்கள் தொல்லை

Update: 2023-03-01 15:10 GMT


தஞ்சை ரெயில்நிலையம், பஸ் நிலையம், தபால் நிலையம் உள்பட பல்வேறு இடங்களில் ஏராளமான தெரு நாய்கள் சுற்றித்திரிகின்றன.இரவு நேரங்களில் தெருக்களில் சாலையின் நடுவே நாய்கள் படுத்து கொள்ளுவதால் பொதுமக்கள், மற்றும் குழந்தைகள் நடந்து செல்வதற்கு மிகவும் அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்