கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

Update: 2023-03-01 15:07 GMT

கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா?

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் நாடியம்மன்கோவில்சாலையில் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் நடைபெறுகிறது. மேலும் இந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா இல்லாததால் இந்த பகுதியில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து நாடியம்மன் கோவில் சாலையில் கண்காணிப்பு காமிரா பொருத்த வேண்டும்

பொதுமக்கள்,பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்