வழிகாட்டி பலகை வேண்டும்

Update: 2023-02-22 15:12 GMT


தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை டவுன் மாதாகோவில் சாலையிலிருந்து அரசினர் மருத்துவமனைக்கு செல்ல வழிகாட்டி பலகை இல்லை. பள்ளத்தூர் ,கோட்டாகுடி,பண்ணவயல் போன்ற கிராமங்களிலிருந்து மாதாகோவில் சாலை வழியாக உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்காக வருபவர்கள் வழி தெரியாமல் தவிக்கின்றர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வழிகாட்டி பெயர் பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை

மேலும் செய்திகள்