நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒன்றியம் குரவா புலம் மெயின்ரோட்டில் மூடப்படாமல் இருந்த குடிநீர் தொட்டியை சுட்டிக்காட்டி "தினத்தந்தி "புகார் பெட்டியில் செய்தியில் வெளியிடப்பட்டது. இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனித்து உடனடியாக திறந்திருந்த குடிநீர் தொட்டியை சிமணெ்டு சிலாப் வைத்து மூடினர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழையும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளையும் பாராட்டினர்.
கவுதமன், வேதாரண்யம்