'தினத்தந்தி'க்கு பாராட்டு

Update: 2022-11-09 15:46 GMT

சேலம் சிவதாபுரம் 22-வது வார்டில் சாக்கடை கால்வாயின் நடுவே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியாகி இருந்தது. அதைத்தொடர்ந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் தற்போது இந்த மின்கம்பத்தை அகற்றி வேறு இடத்தில் வைத்துள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுத்த மின்துறை அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் அந்த பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

-பெருமாள், சிவதாபுரம், சேலம்.

மேலும் செய்திகள்