கட்டிடம் சீரமைக்கப்படுமா?

Update: 2022-11-02 11:48 GMT


தஞ்சாவூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள இ-சேவை மைய கட்டிடம் மிகவும் சேதமடைந்து உள்ளது. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சேதமடைந்து உள்ள கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், தஞ்சை

மேலும் செய்திகள்